இடுகைகள்

கணினித்தமிழ்

2015-16கல்வியாண்டு முதல் திருச்சிராப்பள்ளி - பிஷப் ஹீபர் கல்லூரியில் கணினித்தமிழ் கற்பிக்கப்பட்டு வருகின்றது. கல்லூரியில் 22துறைகள் (தற்போது வரை) இயங்குகின்றன. இவற்றுள் தகவல் தொழில்நுட்பவியல்(IT) துறையானது பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒப்புதலையும் நிதிநல்கையையும் பெற்று B.Voc (IT) எனும் புதிய பாடப்பிரிவைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றது. இப்பாடப்பிரிவில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு "கணினித்தமிழ்", "இணையமும் தமிழும்" ஆகிய இரு தாள்கள் முதலிரு பருவங்களில் கற்பிக்கப்பட்டு வருகின்றமை மொழிவளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சிறப்புக்குரிய நிகழ்வாகும்.
சமீபத்திய இடுகைகள்